கடலூர் மாவட்டம் புவனகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூரியனைச் சுற்றி அடர்த்தியான ஒளிவட்டம் தோன்றியதை ...
தலைமை செயலக வளாகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தனது செல்போனில் யாரிடமோ பேசிக்கொண்டிருக்க, அச்சமயத்தில் ...
மதுரை மாவட்டம் மேலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டதாக கூறப்படும் FQL நிதி நிறுவன மோசடி தொடர்பாக இதுவரை பெறப்பட்ட ...
அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பகிரப்படுவதாகவும், அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்க ...
சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை போக்குவரத்துத் துறை அமைச்சர் என முன்னாள் முதலமைச்சர் ஓ ...
டாஸ்மாக்கில் நடக்கும் முறைகேடுகளை தடுக்கும் நோக்கத்தில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதியம் உயர்த்தபடுவதாக அமைச்சர் விக்னேஷ் ...
பொங்கலுக்கு ஏழை எளிய மக்களுக்கு 8 முழ வேட்டிக்கு பதில் 4 முழ வேட்டி வழங்க கூடாது என சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க, அந்த 4 முழ வேட்டியின் தரம் குறைவாக உ ...
பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 44 ரூபாயாக உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் விஜய் அறிவிப்பு. ஏற்கனவே லிட்டருக்கு ரூபாய் 3 உயர்த்தப்பட்ட நிலையில் மேலும் ரூபாய் 3 அதிகரிப்பு.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே வடமதுரை அடுத்த புத்தூர் கணவாய் பகுதியை சேர்ந்தவர்கள் வர்ஷினி (11), அனன்யா (6) மற்றும் மோசிகீரன் (6), தனுஸ்ரீ (5). ஒரே குடும்பத்தை சேர்ந்த இந்த நான்கு சிறுவர்களும ...
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் திருமண விழாவில் பங்கேற்கச் சென்ற வி.சி.க தலைவர் திருமாவளவனை சூழ்ந்துகொண்ட நூற்றுக்கணக்கான தொண்டர்களில் ஒருவர் அவரது கன்னத்தைக் கிள்ள முயன்ற நிலையில், பவுன்சர் அவரை விரட்ட ...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பகலில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் ...
நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய தமிழர்களில் 219 பேர் பத்திரமாக உள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். மாயமானதாக ...