சமீபத்தில் இந்தியா முதல்முறையாக கிரிக்கெட் உலகக்கோப்பை வென்ற 1983 உலகக்கோப்பை அணி வீரர்களின் சந்திப்பு நடைபெற்றது. முன்னாள் வீரர்களின் இந்த சந்திப்பின் போது, இவ ...
நாமகிரிப்பேட்டையை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான அசோக் சரவணன்(32) என்பவர், தனது வருங்கால மனைவி வர்ஷிக்கு நிலவில் ஒரு ஏக்கர் ...
உலக வெப்பமயம் காரணமாக பனிப்பாறைகள் தொடர்ந்து உருகி வருகின்றன. அதன் காரணமாகவே கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி சீனாவுக்கு சொந்தமான ...
சென்னையில் பெண்ணை கொலை செய்து உடலை சூட்கேஸில் வைத்து ரயிலில் அனுப்பிய விவகாரத்தில், அஸாம் தம்பதி கைது செய்யப்பட்டனர். ஆக்ரா ரயில் நிலையத்தில் சூட்கேஸில் உடல் கண ...
நேபாளத்தில் கடந்த 26ஆம் தேதி பனிப்பாறை உடைப்பு காரணமாக ஏற்பட்ட பேரழிவு உலகையே உலுக்கியுள்ளது. நேபாள் - திபெத் எல்லையில் ...
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்த தம்பதியின் 16 வயது மகள் அங்குள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு முடித்த பின் பூச்சிபட்டியில் உள்ள அரச ...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பேரூராட்சிக்குட்பட்ட பெத்தூர் பகுதியில் சுகுணா பிரகாசம் என்பவருக்கு ...
செய்தியாளர் : ஐடா அருட்செல்விநேபாளத்தில் புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், சத்தீஸ்கரைச் சேர்ந்த 5 நண்பர்கள் ஒரு சிறிய ...
திருவண்ணாமலை அடுத்த அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பிரித்திக் ரோஷன் (16) மனவளர்ச்சி குன்றிய சிறுவன். அவரது தாயார் சிறுவனுக்கு வயிற்று வலி மற்றும் வ ...
சிறுமியிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக, வீரமணி மீது காவல் துறையிடம் வீடியோவுடன் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திய காவல் துறையினர், வீரமணியை ...
ஸ்மார்ட்ஃபோன்கள் விலை இன்னும் 2 ஆண்டுகளுக்கு அதிகமாகவே நீடிக்க வாய்ப்புள்ளதாக ஐடிசி (IDC) நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. மெமரி சிப்புகள் தட்டுப்பாட்டைச் சுட ...
அமெரிக்காவில் கடந்த 2001 செப்டம்பர் 11 அன்று, அல்-கொய்தா பயங்கரவாதிகள் நான்கு பயணிகள் விமானங்களை கடத்தினர். அவற்றில் இரண்டு ...
Some results have been hidden because they may be inaccessible to you
Show inaccessible results